ஐ.பி.எல் ஏலத்தில் வீரர் ஒருவருக்காக அதிகபட்ச ஏலத்தொகையை நிர்ணயித்த அணியாக ராஜஸ்தான் ரோயல் பதிவானது. தென்னாபிரிகாவின் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடி ரூபா ஏலத்தில் அந்த அணியால் வாங்கப்பட்டார்.
ராஜஸ்தான் அணியின் இயக்குனரான குமார்...
நாட்டின் முதலாவது சுப்பர் லீக் உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை உதைபந்தாட்ட அணியின் தலைவர் சுஜான் பெரேரா, இந்த உதைபந்தாட்ட தொடர்...
2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் பரபரப்பான ஆட்டமாக அமைந்தது. ஒரே நாளில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புடன் 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது....