spot_imgspot_img

பிரதான செய்திகள்

தேசியப்பட்டியல்: ரணிலின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது!

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு, கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார, ​​அனைத்து ஆவணங்களும்...

யாழில் மேலும் 4 கொரோனா மரணங்கள்: மன்னாரில் 39 வயதானவர் மரணம்!

யாழ் போதனா வைத்தியசாலையில் மேலும் 5 கொரோன மரணங்கள் பதிவாகியுள்ளன. இன்று 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நேற்று நள்ளிரவு கொழும்புத்துறையிலுள்ள தனது வீட்டில் மயக்கமடைந்த 69 வயதான முதியவர் ஒருவர், உடனடியாக யாழ்ப்பாணம்...

அரச வங்கி சேவை, உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவகற்றல் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகளும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்ததமானி வெளியிடப்பட்டது. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொருட்களை கொண்டு செல்வதற்கான இலங்கை புகையிரத திணைக்களம், வீதி போக்குவரத்து, பொதுப்போக்குவரத்து,...

மட்டக்களப்பு நகரின் ஒரு பகுதி முடக்கம்!

மட்டக்களப்பு நகர் திஸவீரசிங்கம் பிரதேச பகுதி தனிமைப்படுத்தப்பட்டது: அங்கு 24 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் பகுதி திஸவீரசிங்கம் சதுக்கத்தின் மேற்கு பகுதியில் உள்ள...

அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகளும் 30ஆம் திகதி வரை மூடல்!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள், முன்பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய கல்வி அமைச்சர், மாணவர்களின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img