spot_imgspot_img

பிரதான செய்திகள்

அமெரிக்காவின் 15 அம்ச முன்மொழிவுக்கு ஈரான் பதிலனுப்பியது!

அமெரிக்காவிடமிருந்து வந்த 15 அம்ச முன்மொழிவுக்கு ஈரான் முறையாகப் பதிலளித்துள்ளது என, அரசுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், ஒரு "தகவல் அறிந்த வட்டாரத்தை" மேற்கோள் காட்டி வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்தப் பதில்,...

அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியபோது இருந்ததை விட ஈரானின் பேச்சுவார்த்தை நிலை வலுவாக உள்ளதா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வாஷிங்டன் ஈரானுடன் "ஆக்கப்பூர்வமான" பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பகிரங்கமாக, ஈரானிய அதிகாரிகள் டிரம்பின் கூற்றுகளை நிராகரித்து, அவை எண்ணெய் விலைகளைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட போலிச் செய்திகள் என்று...

‘மகள் காலைப் பிடிக்க….’; யாழ் விரிவுரையாளர் கொலையில் இளைஞன் பகீர் வாக்குமூலம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால...

திருகோணமலை புத்தர் சிலை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை பிரதான நீதவான்...

இலங்கையில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் இந்தோனேசியாவில் கைது!

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இலங்கை காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img