சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களிடம் பதவி விலகம் கடிதம் பெறப்பட்டுள்ளது. சில உறுப்பினர்கள் பதவிவிலகல் கடிதத்தை வழங்கியுள்ளனர். எனினும், குறிப்பிட்ட தொகையாக உறுப்பினர்கள்...
இப்போது அரசியலில் இருப்பவர்களிற்கு இரண்டு மூலதனங்கள்தான் அத்தியாவசிய தேவை. ஒன்று பணம், மற்றது வாய். வாயுள்ளவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பது பொதுவான யதார்த்தம்..
அரசியல்வாதிகளிற்கு தேவையான இந்த அடிப்படை மூலதனமில்லாமல், கூட்டமைப்பிற்குள் 'வாயில்லாமல்' திண்டாடி...
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடு ஒன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்பாக வெளிப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் மிக விரைவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.
பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கோட்டாபய 'இராணுவ வேகத்தில்' சில நடவடிக்கையெடுத்துள்ளார்.
இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி -...
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் என எம்.ஏ.சுமந்திரன் மேற்கொள்ளும் நடவடிக்கை, இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், இளைஞரணியினர் கையெழுத்து இயக்கத்தை மேற்கொள்வது...