ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்காவது வருடாந்த சம்மேளன பொதுக்கூட்டமும் மன்னார் தேர்தல் தொகுதிக்கான இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டம் காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
வன்னி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில்சார் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வற்கு சுமார் 100 மில்லியன் ரூபாய்களை பயன்படுத்த முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு்ள்ள கடற்றொழில் அமைச்சர், மாவட்டத்தின்...
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக 180 மில்லியன் டொலர் கடன் திட்டத்திற்கு சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அனுமதிaளித்துள்ளது, இந்த கடன் திட்டம் அரச வங்கிகள் மூலம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது, விசாரணை மேலோட்டமாக நடத்தப்பட்டது திருச்சபை குறிப்பிட்டுள்ளது.
குருநாகல் மறைமாவட்ட ஆயர் கீர்த்திசிரி பெர்னாண்டோ நேற்று (26) இதனை தெரிவித்தார்.
தாக்குதல்களுக்குப்...
யாழ் போதனா வைத்தியசாலையின் புதிய நடைமுறைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய ஸ்ரீ பவானந்தராசா தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...