தொழில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களிற்கும் கடன் கொடுக்கவுள்ள சீன வங்கி!

Date:

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக 180 மில்லியன் டொலர் கடன் திட்டத்திற்கு சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அனுமதிaளித்துள்ளது, இந்த கடன் திட்டம் அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

சீனாவிற்கான இலங்கை தூதர் பாலித கோஹன, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவர் டி.ஜே.பாண்டியனை பெய்ஜிங்கிலுள்ள தலைமையகத்தில் சந்தித்தபோது கடன் ஒப்புதல் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இந்த கடன் திட்டத்திற்காக விண்ணப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...

கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்