spot_imgspot_img

இலங்கை

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்கப்படாது!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியிலோ அல்லது அமைச்சு என்ற ரீதியிலோ நாங்கள் தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர...

வவுனியா ஆதி விநாயகர் ஆலய நிர்வாகம் செய்த அட்டூழியம்

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் காணப்பட்ட பழமைவாய்ந்த மதுரமரம் நேற்றையதினம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயமானது ஆரம்பகாலத்தில் குறித்த மதுரமரத்தின் கீழே அமையப் பெற்றிருந்தது. பின்னாட்களில் குறித்த ஆலயம் பெரும் ஆலயமாக...

எதிர்காலத்தில் ஆட்சியமைக்க கட்சியை தயார்படுத்த ஆரம்பிக்கிறோம்!

சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில், கட்சியின் அலுவலக பொறுப்பாளர்கள்...

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முகாமிற்குள் புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் கைது!

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைந்திருந்த காட்டுப் பகுதிக்கருகில் புதைய தோண்ட முற்பட்ட வேளை ஐவர் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராதநாதபுரம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் காட்டுப் பகுதியில் நவீன ஸ்கானிங் இயந்திரத்துடன் மாத்தளை,...

கிளிநொச்சியில் துயரம்: நடந்து சென்றவர் விபத்தில் பலி!

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். ஏ-9 வீதி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img