கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா இராமநாதன்.
இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
கச்சதீவை விஜய் கேட்டார் என்பதால், அதை தர மட்டார் என உங்கள் ஜனாதிபதி சொன்னதாக குறிப்பிட்டிருந்தீர்கள். கச்சதீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள். அவர்கள் எங்களை பார்த்துக் கொள்வார்கள் என உளறிக்கொட்டியுள்ளார்.



