spot_imgspot_img

இலங்கை

ஹரீனை பார்வையிட்டார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை நவலோக மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஹரீனுடன் சந்திப்பை நடத்தினார். ஹரீனை கைது...

நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: ஆளுனர்

சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று (27) காலை இடம்பெற்றது. கூட்டம் முடிந்த...

நிலைத்தன்மையை எட்டும் ரூபா!

அமெரிக்க டொலருக்க எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இலங்கை ரூபா, இன்று ஓரளவு நிலையான தன்மையை எட்டியது. டொலருக்கு எதிராக விற்கும் விலை ரூ199.41 ஆகவும், கொள்வனவு விலை ரூ .194. 38...

கைது செய்வதை தடுக்கக்கோரி ஹரின் மனு!

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர், பொலிஸ்மா அதிபர்,...

நாடியில் அணிவது முகக்கவசமல்ல; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இ.போ.ச நடத்துனர்: ஊர்காவற்துறை நீதிவான் அறிவுரை!

முகக்கவசம் அணியாமல் கடமையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் நடத்துனரை கடும் எச்சரிக்கை, அறிவுரையின் பின்னர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தமது குடும்பத்தையும், சமூகத்தையும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img