நாட்டில் நேற்று 1,111 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். COVID-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களை இலங்கை முதன்முறையாக உறுதிப்படுத்தியது.
பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 1,089 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்,...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதை தொடர்ந்து, மரணங்களின் எண்ணிக்கை655 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள் வருமாறு-
பொல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான ஆண் ஒருவர்,...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தின் போது தீ மிதித்து எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இருவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
குரவில்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறும் பாதை இன்று (28) காலை 6.00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்.
கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையின் பற்றுச்சீட்டு வழங்கும் 3 ஊழியர்கள் கொரோனா...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியில் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொலிசாரால் கடந்த 19.04.21 அன்று குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு...