கரவெட்டி பிரதேசசபையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக பெண்ணொருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லியடியில் தமது பழக்கடையை கரவெட்டி தவிசாளர் அகற்றியதாக குறிப்பிட்ட அந்த பெண், அதை மீள அமைக்க அனுமதிக்கப்படா விட்டால்...
வடமாகாண சுற்றுலா வழிகாட்டியில் வடக்கிற்கு வெளியேயுள்ள பௌத்த வழிபாட்டிடங்களை இணைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஆராயுமாறு வடக்கு ஆளுனரிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளார் வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.
வடக்கு சுற்றுலா வழிகாட்டியில் வடக்கிற்கு...
அம்பலாங்கொட நகர சபையின் தலைவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நகர சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட நகர சபை தலைவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்-
ரிஷாத்பதியூதீனை...
2020 க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் அடுத்த ஏழு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் இன்று தெரிவித்தார்.
2021 ஏப்ரல் இறுதிக்குள் முடிவுகளை வெளியிட விரும்புவதாக அமைச்சர்...