முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டத்திற்குரிய கமக்கார அமைப்பின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டம்...
கரவெட்டி கிழக்கு, யார்க்கரு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. இளைஞனின் சடலமென தமிழ்பக்கம் ஆரம்ப தகவலை வெளியிட்டிருந்தது. எனினும், தற்போது அது முதியவர் ஒருவரின் சடலமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே...
நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்ட, அங்கஜன் இராமநாதனின் குடும்ப தொலைக்காட்சியான கப்பிட்டல் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரப்பட்டுள்ளது.
இது...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள விரைவான கொரோனா வைரஸ் பரவல் அண்மையில் உக்ரேனிய பிரஜைகள் நாட்டிற்கு வந்ததன் மூலம் உருவாகியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் செய்தியாளர்களிடம்...
வவுனியா சுற்றுலாமைய விவகாரத்தில் குத்தகைதராருடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு வடமாகாண ஆளுனர்பணித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்டசெயலகத்தில் நேற்று காலை இடம்பெற்றது.
இதன்போது வவுனியா சுற்றுலாமைய விவகாரம் கலந்துரையாடப்பட்டது...
வவுனியாவில் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அனுமதியுடன் உள்ளூராட்சி...