படகொடவில் தீப்பிடித்து எரிந்து 12 முதியவர்கள் உயிரிழந்த ‘மௌபிய செவன செனஹசே கெடெல்ல’ இல்லம், எந்தவொரு அரசாங்க நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிந்துனிடம் நேற்று...
நாட்டில் 300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதுன் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் 456 முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதாக...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்ர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
முன்னணியின் சட்டத்தரணியும் கொள்கைபரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் இன்று காலை யாழ் சிறைச்சாலையில் சந்தித்துக்...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வரை
283 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 279 மனித என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 16ஆம்...
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த தனியார்...