மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ...
ஹொரணவில் உள்ள ஒரு அரசாங்க வங்கியில் இருந்து ரூ. 35 மில்லியன் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், வங்கியின் பிரதி மேலாளரால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்திய பெலியகொட குற்றப்பிரிவு, நேற்று (05) அந்த...
சமீபத்தில் ஹொரனவில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ. 35 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, உதவி மேலாளர் மற்றும் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை இந்தச் சம்பவம் குறித்து...
எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்கக்கூடிய புதிய வகை தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளனர்.
இந்த தடுப்பூசியின் முக்கிய அங்கமான "ஆன்டிஜென்"...
ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி வருகின்றன. அவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது குரு பகவானும் சந்திரனும் ஒருவருக்கொருவர் ஏழாம் இடத்தில் அமையும் போது உருவாகும் சமசப்தக் யோகம்...