spot_imgspot_img

இலங்கை

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமார் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் கவலை தெரிவித்துள்ளார். ‘X’ தளத்தில்...

மாகாணசபை தேர்தலை பிற்போடும் திட்டமில்லை: பிரதமர்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர்...

மந்திரிமனையின் வரலாற்றை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள்: சீ.வீ.கே அழைப்பு

யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றை பேணி பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொது மக்களுக்கு அழைப்பு...

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பணம் கொடுத்ததாகவும், இவை அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி அறிவோடும் அனுமதியோடும் அவர்...

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான பொருள்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, ஒரு இலங்கைத் தமிழ் ஆண் மீது பல...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img