spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக 2வது நாளாக இரணைதீவில் போராட்டம்!

கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட...

அகில தனஞ்ஜெய ஹட்ரிக் சாதனை… அடுத்த ஓவரில் 6 பந்தும் சிக்சர் விளாசிய பொலார்ட்: இலங்கையின் வேதனை தொடர்கிறது!

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயவின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்சர் அடித்து கலக்கியுள்ளார் மேற்கிந்திய தீவுகளின் அணித் தலைவர் கிரன் பொலார்ட். அவரது விளாசலுடன், இலங்கையை எளிதில் ஊதித்தள்ளியது மேற்கிந்தியத்தீவுகள்...

கிளிநொச்சியில் கிணற்றில் போடப்பட்ட 3 பிள்ளைகளும் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தாயார் கிணற்றிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 3 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று மற்ற இரண்டு சடலங்களும் மீட்கப்படவுள்ளது. கிளிநொச்சி...

கொரோனா சடலங்களின் போக்குவரத்து வழிகாட்டல் குறிப்பு!

கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை எடுத்துச் செல்லல் மற்றும் அதனை அடக்கம் செய்வது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபத்தை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி, கொவிட்-19 சடலங்களை அடக்குவதற்கு...

கிளிநொச்சியில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: பெரும் சோகம்!

கிளிநொச்சியில் தனது 3 பிள்ளைகளையும் கிணற்றிற்குள் போட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றைய இருவரையும் தேடும் பணி நடந்து வருகிறது. வட்டக்கச்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. 3,5,8 வயதான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img