spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

எல்சல்வடோர் நாட்டு முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீட்டில் மனிதப்புதைகுழி: 40 பெண்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்!

எல்சல்வடோர் நாட்டின் முன்னாள் காவல்துறை அதிகாரியின் வீட்டின் பின்புறத்தில் மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்தது அங்கு 40 மனித சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. புதைக்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை பெண்களுடையது. அனைத்து உடல்களையும் மீட்பதற்கு இன்னும் ஒரு மாதம்...

அமுலாகியது பயணக்கட்டுப்பாடு; என்னென்ன தளர்வுககள்?; யாரெல்லாம் வெளியில் செல்லலாம்?: முழுமையான விபரம்!

நாடு முழுவதும்  இன்று (21) இரவு 11 மணி முதல், 25 ஆம் திகதி காலை 04 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மறுபடியும், மே 25 ஆம் திகதி இரவு 11 மணி...

வடமாகாணத்தின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடமாகாணத்தில் இன்று 80 கொரொனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். யாழ் போதனா வைத்தியாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடங்களில் இன்று  233 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில், யாழ் மாவட்டத்தில் 41 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 25...

11 நாளின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்தம்!

காசா பகுதியில் 11 நாள் இராணுவ நடவடிக்கையை நிறுத்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தாக்குதலை நிறுத்த அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்தின் பின்னர் இந்த முடிவு வந்தது. முன்னதாக ஹமாஸ்...

யாழ், மட்டக்களப்பை சேர்ந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த 9 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன. யாழ் மாவட்டத்தில் பலாலி வடக்கு பொலிஸ் பிரிவில் பலாலி வடக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு, செனகல பொலிஸ் பிரிவில்- செனகல, கிரிவெவ, பஹிராவ,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img