spot_imgspot_img

தமிழ் சங்கதி

ரணில் ஜனாதிபதியானதும் நடந்த சுவாரஸ்யம்: வாழ்த்தச் சென்ற சுமந்திரன், சாணக்கியன்; ரணிலின் ரியாக்‌ஷன்!

புதிய ஜனாதிபதி தெரிவை முன்னிட்டு, தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிற்குள் நடந்த பல திரைமறைவு சம்பவங்களை கடந்த சில நாட்களாக தமிழ்பக்கம் வெளிச்சமிட்டு காட்டியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதி தெரிவு நடந்து முடிந்த...

இந்திய தூதரகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு; கூட்டமைப்பு டலசை ஆதரித்த காரணம்: ரணிலுக்கு தகவலை கொடுத்த தமிழ் அரசு கட்சி எம்.பி!

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் இந்தியாவின் தலையீடு இருக்கவில்லையென கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் இப்படியொரு மறுப்பை ஏன் வெளியிட வேண்டி ஏற்பட்டது என்ற கேள்வி வாசகர்களிற்கு...

‘எனக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்’: தொலைபேசியில் கேட்ட அனுர!

புதிய ஜனாதிபதி தெரிவில் எனக்கு யாரும் வாக்களிக்காதீர்கள். வாக்கை பயனுள்ளதாக மாற்ற, ஏனைய இருவரில் ஒருவருக்கு வாக்களியுங்கள் என ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்ததை தமிழ்பக்கம் நம்பகரமாக...

பிரதி சபாநாயகர் தெரிவு: கூட்டமைப்பின் விடாப்பிடியால் நடந்த வாக்கெடுப்பு; போட்டியை தவிர்க்க கூட்டமைப்புடன் ‘டீல்’ பேசிய ரணில்!

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலபிட்டிய மீண்டும் தெரிவாகியுள்ளார். அரசுக்கு எதிரான மக்கள் புரட்சியின் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் நடந்த பலப்பரீட்சையென்பதால் இன்றைய பிரதி சபாநாயகர் தெரிவு பரவலான எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. எனினும், சுதந்திரக்கட்சி, ஆளும் பொதுஜன பெரமுன...

முஸ்லிம்களுடன் இணைந்து போராட மறுத்த கூட்டமைப்பு; ‘கூ’ அடித்த முஸ்லிம் தரப்பு; பிசுபிசுத்த போராட்டம்: கல்முனையில் நடந்தது என்ன?

அம்பாறை, கல்முனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி அரசுக்கு எதிரான போராட்டமென, 'திடீர்' போராட்டமொன்று நடந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியதாகவும், இரு இன...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img