24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

east tamil
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஆசாத்நகர் கிராமத்தை அண்மித்த பகுதியில் இன்று (24) சற்று முன்பு மேலுமொரு விபத்து பதிவாகியுள்ளது. இது குறித்த ஆரம்ப கட்ட விசாரணைகளில், குறித்த இவ் விபத்து ஏற்பட...
கிழக்கு

அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

east tamil
திருகோணமலை அலஸ்தோட்ட கடற்கரையில் இன்று (24) இறந்த நிலையில் ஒரு பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது. இந்த திமிங்கலத்தின் உடல் பருமனும் நீளமுமாக உள்ளதால், அது அப்பகுதியில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பாதுகாப்பாக...
கிழக்கு

சேருவிலவில் தரித்து நின்ற பட்டா வாகனத்துடன் வேன் மோதி விபத்து

east tamil
சற்று முன்னர் சேருவில – தங்கநகரின் திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் தரித்து நின்ற சிறிய பட்டா ரக வாகனத்துடன் காத்தாங்குடியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த...
கிழக்கு

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவு நாள்

east tamil
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19வது ஆண்டு நினைவு நாள் இன்று (24) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு திருகோணமலை உவர்மலை லோவர் வீதியில் (ஆளுநர் செயலக வீதி) உள்ள உவர்மலை பூங்காவில் மதியம்...
கிழக்கு

திருக்கடலூரில் கரையொதுங்கிய இறந்த கடலாமை

east tamil
திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கடல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடலாமைகள் கரையொதுங்கும் நிகழ்வுகள் தொடர்ந்துள்ளது. கடந்த நாட்களில், மட்டக்களப்பு கடற்பகுதியில் இரு கடலாமைகள்...
கிழக்கு

அடம்பொடை மக்களின் கோரிக்கை

east tamil
திருகோணமலை அடம்பொடை கிராமத்தில் சுமார் 2 வருடங்களாக அறநெறி பாடசாலை வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இவ் வகுப்புக்களை நடாத்துவதற்கான உரிய கட்டட வசதிகள் இல்லாமை குறித்து அறநெறி ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்....
கிழக்கு

திருகோணமலையில் தொழிற்சந்தை நிகழ்வு

east tamil
தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் விருந்தோம்பல் துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தொழிற்சந்தை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (23) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு...
கிழக்கு

திருகோணமலை புகையிரதத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

east tamil
திருகோணமலை பிரதேசத்தில் பணியாற்றும் புகையிரதத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. புகையிரதத்தில் இடம்பெறும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு ஊழல் தொடர்பான முறைப்பாட்டிற்காக இந்த...
கிழக்கு

சிங்களமயப்படுத்தப்படும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை

east tamil
திருகோணமலையின் அதிகளவான தமிழ் மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமிப்பதற்கு மக்கள் மட்டத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்...
கிழக்கு

சாகாமம் பாலம் போக்குவரத்து தடை: பெரும் சிரமத்தில் விவசாயிகள், சாரதிகள்

east tamil
திருக்கோவில் சாகாமம் அலிக்காம்பை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கும் சாகாமம் பாலம் இன்று அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் மற்றும் பொலிஸாரினால் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த வழியில் பயணம் செய்பவரான...