சாகாமம் பாலம் போக்குவரத்து தடை: பெரும் சிரமத்தில் விவசாயிகள், சாரதிகள்

Date:

திருக்கோவில் சாகாமம் அலிக்காம்பை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கும் சாகாமம் பாலம் இன்று அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் மற்றும் பொலிஸாரினால் தடை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த வழியில் பயணம் செய்பவரான விவசாயிகள் மற்றும் வாகன சாரதிகள் அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை மற்றும் சேனநாயக்க சமுத்திர வான் கதவின் திறப்பால் வெள்ளம் பரவல் நிலையை மேலும் அதிகரித்துள்ளதோடு, அருகிலுள்ள வேளாண்மைகள் வெள்ளத்தினால் பெரிதும் அழிவடைந்துள்ளன.

சாகாமம் பாலம் ஊடறுக்கும் வெள்ள நீர் போக்குவரத்துக்கு தடைசெய்யும் நிலையை உருவாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ள காலத்தில் இடம் பெற்ற உயிரிழப்பு சம்பவங்கள் தொடரக்கூடாது என்பதில் பாதுகாப்பு படை கவனம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்