திருக்கடலூரில் கரையொதுங்கிய இறந்த கடலாமை

Date:

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கடல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடலாமைகள் கரையொதுங்கும் நிகழ்வுகள் தொடர்ந்துள்ளது.

கடந்த நாட்களில், மட்டக்களப்பு கடற்பகுதியில் இரு கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்