வீட்டில் மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயார் சிலமணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) பகல் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில்...
திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவில், கப்பல்துறை கிராமத்தில் நேற்று (19) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 மாத பச்சிளம் குழந்தை வெட்டிக் கொல்லப்பட்டது. தனது தந்தையினாலேயே குழந்தை கொல்லப்பட்டது.
தாக்குதல் தாரியின் மாமா,...
திருகோணமலையில் நிவாரணம் வழங்குவதை போல, படமாக்கி, டிக்டொக்கில் வெளியிட்ட ஒருவர் பற்றிய காணொளி வைரலாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தொடர்புடைய பேஸ்புக் பிரபலம் ஒருவரே சர்ச்சையாகியுள்ளார்.
அவர் அண்மையில் டிக்ரொக்கில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்....
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு கிராமசேவகர் பிரிவு இன்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் 6 கிராம சேவகர் பிரிவுகளில் 4 ஆயிரத்து 519 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர்...