மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினர் தண்டனை வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில்...
கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலில் மூன்று கடலாமைகள் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கப்பல் தீப்பற்றலினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாகவே நாட்டின்...
மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள், 1 டொல்பின் மீனும் கரையொதிங்கியுள்ளது.
இன்னும் பல ஆமைகள் கடலில் உயிரிழந்த படி அடைந்து வருவதாகதாக இன்று...
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கருவப்பன்சேனையில் உருக்குலைந்த நிலையில் உள்ள யானை ஒன்றின் சடலம் காணப்படுகிறது.
கருவப்பன்சேனையில் அமைந்துள்ள குளத்திற்கு அருகாமையிலேயே இவ் யானையின் சடலம் காணப்படுகிறது.
யானை இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கிரான்...
இரண்டு டிப்பர் வாகன சாரதிகள் நடுவீதியில் அருகருகாக வாகனங்களை நிறுத்தி விட்டு, உரையாடிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் மோதி விபத்திற்குள்ளானது.
கடந்த 16ஆம் திகதி, கிண்ணியா- முனைச்சேனை பிரதான வீதியில் விபத்து...