சம்மாந்துறை பொலிஸ் பிரிவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சம்மாந்துறை உடங்கா 02, 14ஆம் வீதியை சேர்ந்த 34 வயதை உடைய அப்துல் றஹீம் சியாத் என்பவர் வீட்டில் தூக்கில்...
திருகோணமலை - மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த சஜித் பிரியந்த திசாநாயக்க (21)...
முழு அதிகாரப்பரவலுக்கு இந்தியா இலங்கையை வலியுறுத்தினாலும் இலங்கை இந்தியாவின் வலியுறுத்தலை செவிசாய்ப்பதாக தெரியவில்லை. எனவே வாயால் அக்கறை காட்டுவதை விட்டு, வாயால் வடை சுடுவதைவிட்டு கையால் வடை சுடவேண்டும். இன்னும் சொல்வதானால் செயலில்...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் வயலோரம் சடலமொன்று காணப்படுகிறது.
நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் சடலமாக காணப்படுபவர் இறைச்சி கடை சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு...
இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மகாலிங்கம் பாலசுந்தரம் (34) என்ற டிப்பர் வாகன சாரதியொருவரே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது தலையில் துப்பாக்கி ரவை...