கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி இழிவாக கருத்து பகிர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் மீது தமிழர்களுடன் ஒன்றித்து பயணிக்கும் முஸ்லிங்கள் தனது அதிருப்தியை காட்ட ஆரம்பித்திருக்கும்...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் 3 வயது சிறுவன் சடலமாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளான்.
காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாயல் வீதியில் சிறுவன் வசிக்கும் வீட்டிலிருந்தே குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்
முஹம்மத் ரிழ்வான் எனும் சிறுவனே...
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, இடமாற்ற கட்டளை பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை விடுவிப்பு செய்ய மறுத்து வருவதனால் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதாக அனைத்து முகாமைத்துவ...
சிறுவர்களைச் சிதைக்காதீர்கள் எனும் தொனிப் பொருளில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நியாயம் வேண்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்குடா மகளிர் அணி மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு...