வாழைச்சேனை பிரதேசத்தில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பொத்தியோ, பூவோ வராமல், வாழை காய்த்துள்ளது.
வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இவ்வாறு வாழை குலை போட்டுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக இடம்பெற்றுள்ள...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்திற்கு கொண்டு வரத்தயார் நிலையிலிருந்த 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் போதைப்பொருள் வர்த்தகரொருவர் அவரது வீட்டில் வைத்து இன்று 2021-08-22ம் திகதி...
அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
லகுகல பிரதேச செயலாளர் சந்தரூபன் அனுருத்த அம்பாறை...
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அலிக்கம்ப பிரதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்த சிலருக்கும் அங்கு சேவையாற்றும் வைத்தியருக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக அங்கு பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டதனால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள்,...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்றிரவு 10 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் அத்தியவசியத் தேவை தவிர்ந்து வழமையாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இன்று அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும்...