நாய்கள் மத்தியில் பரவக்கூடிய கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி உலகையே அச்சுறுத்தி வருகிறது. SARS-CoV2 எனப்படும் கொரோனா வைராஸால் கோவிட்-19 நோய்...
நைஜீரியாவில் அமைந்துள்ள நைஜர் ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 60 பேர் இறந்துவிட்டதாகவும், காணாமல் போன 83 பயணிகளும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் வடமேற்கு பகுதியில்...
போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் ஜெர்மனியில் மிகப்பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜெர்மனியின் மத்திய குற்றவியல் போலீஸ் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
உள்ளூர் போலீஸ் அதிகாரிகளின்...
அமெரிக்க முன்னாள் அதிபர் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின் தலைவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்புக்கு அலோபதி, சித்தா,...
கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹான்ஸ் க்ளூஜ் கூறும்போது, “...