கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹான்ஸ் க்ளூஜ் கூறும்போது, “...
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறும்போது, “நாங்கள் பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதனைத்...
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். இதில் சீனா, மியான்மர் மற்றும்...
சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரொனா வைரஸ் கசிந்தா என்ற கேள்வியை மீண்டும் பற்றியெரிய வைத்துள்ளது வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ். அந்த இதழில் வெளியான செய்தியொன்றின்படி, கொரோனா ஆய்வுகூடத்தில் இருந்து கசிந்தது என்பதற்கான நெருக்கமான...
பிரேசில் நாட்டுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை என போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரேசில் நாடு கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று ஒரே...