அமெரிக்காவில் 5 நாள் துக்கம்!
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அடுத்த 5 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஜனாதிபதி ஜோ பைடன் இந்த உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது.