முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்-
ரிஷாத்பதியூதீனை...
2020 க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் அடுத்த ஏழு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் இன்று தெரிவித்தார்.
2021 ஏப்ரல் இறுதிக்குள் முடிவுகளை வெளியிட விரும்புவதாக அமைச்சர்...
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர் வரும் இரண்டு வாரங்களுக்குள் மன்னார் மாவட்டத்திலும் கொரோனா...
கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிங்கள மொழி கற்கையை பூர்த்தி செய்தவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட 84 அரச உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று...
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிக எண்ணிக்கையிலானவர்கள் பதிவாகியுள்ளனர். நேற்று, கொழும்பு மாவட்டத்திலிருந்து 200 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் 1,000 க்கும்...