spot_imgspot_img

இலங்கை

இலங்கையர்களிற்கு அபாய எச்சரிக்கை: பல மடங்கு வேகத்தில் பரவும் புதிய வைரஸே பரவுகிறது; இளைஞர்களை குறிவைத்து தாக்கும்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (23)...

காணாமல் போனவர்களை காட்டி காசு பார்க்கும் என்.ஜி.ஓக்கள்!

உயிர்ப்புடன் உள்ள தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்வதற்காகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் குடும்பங்களிற்கும் இடையிலான...

துறைமுக நகர சட்டமூல விசாரணை நிறைவு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கமைய, இதன் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. குறித்த மனுக்கள் தொடர்பிலான மேலதிக...

பண்டிகைக்கால விழாக்கள், விளையாட்டுப் போட்டிகளிற்கு தடை!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பண்டிகைக்கால விழாக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை நிறுத்துமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது...

எரிவாயு சிலிண்டர்களின் விலை சூத்திரம் என்ன?

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் எடையை கணிசமாகக் குறைப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று கேள்வியெழுப்பியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பேசிய நளின் பண்டார, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img