spot_imgspot_img

இலங்கை

மீட்கப்பட்ட மாலுமிகளை திருப்பி அனுப்பக்கூடாது: இலங்கையை மிரட்டும் அமெரிக்கா!

ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை உள் கேபிள் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி...

ஈரான் கடற்படையினரின் உடல்களை சேமிக்க வர்த்தக சமூகம் உதவி

இலங்கைக்கு வெளியே ஈரானிய கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களின் உடல்களை சேமித்து வைப்பதற்கு உதவுவதற்காக, காலி வணிக சமூகத்தால் காலி தேசிய மருத்துவமனைக்கு ரூ.2.2 மில்லியன் மதிப்புள்ள நடமாடும் குளிர்பதன கிடங்கு நன்கொடையாக...

குருநகரில் யாத்திரிகர்கள் சென்ற படகு கவிழ்ந்து 2 பேர் பலி: சிலர் மாயம்!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர்...

பாதாள உலகக்குழுவினரின் கொலைத்திட்டத்திற்கு உளவுபார்த்த சகோதரிகள் கைது!

பாதாள உலகக் குழுத் தலைவர் கரந்தெனிய சுத்தாவின் மைத்துனரைச் சுட்டுக் கொல்லும் சதித்திட்டத்தில் முக்கிய சந்தேக நபர்களாகக் கருதப்பட்ட இரண்டு சகோதரிகள், நேற்று முன்தினம் (04) பேலியகொட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர். இந்த யுவதிகள்...

தலைக்கவசத்தை கையில் கொண்டு சென்ற பெண் விபத்தில் பலி

தலைக்கவசம் என்பது தலையைப் பாதுகாப்பதற்காகவே, அதை கையில் எடுத்துச் செல்லக்கூடாது என்று வெலிபென்ன மரண விசாரணை அதிகாரி நிஹால் ஜெயநெத்தி கூறுகிறார். மீகம தர்கா டவுன், பஹே கனுவவைச் சேர்ந்த 38 வயதுடைய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img