spot_imgspot_img

இலங்கை

மனைவியை கொன்ற கணவன்

ஓகஸ்ட் 7 ஆம் திகதி இரவு அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் 40 வயதுடைய பெண் ஒருவர், குடும்ப தகராறின் போது அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். மெதயெல்ல வேவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்,...

காதலியின் உயிர் போனது; காதலனின் கால் போனது: கொடூர விபத்து!

செவ்வாய்க்கிழமை பிற்பகல் கல்னேவ கலங்குட்டிய பகுதியில் நடந்த ஒரு பயங்கர விபத்தில் 21 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் ஐந்து பயணிகள் படுகாயமடைந்தனர். இறந்த பெண்ணின் காதலன் முச்சக்கர வண்டியை...

வாகன இறக்குமதிக்கு எந்த தடையும் விதிக்கப்படாது!

நாட்டில் வாகன இறக்குமதி இடையூறு இல்லாமல் தொடரும் என்றும், இது தொடர்பில் நிலவும் ஊகங்களால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு அறிக்கையை...

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்து செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில்

1986 ஆம் ஆண்டு 4 ஆம் எண் கொண்ட ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டமூலத்தை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில்...

மாற்றம் வேண்டாமா? 

கருணாகரன் “புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன் முறையை பரந்தளவிலான பொதுக் கலந்துரையாடலுடன் தொடங்க வேண்டும். சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிப்பதாக அரசியலமைப்பு அமைய வேண்டும். ”13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img