மொரட்டுவ மாவட்ட நீதிபதி மற்றும் நீதவானாக பணியாற்றி வந்த திலின கமகேவின் கடமைகளை நீதிச்சேவை ஆணைக்குழு மீண்டும் இடைநீக்கம் செய்துள்ளது. புதிய தவறான நடத்தை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, குட்டி யானையை வைத்திருந்தது தொடர்பான...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித...
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த...
வவுனியா நெடுங்கேணி துவரங்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் ஏறியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (01) இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு உயிரிழந்த குடும்பஸ்தர் தனது வீட்டின் முன்பாக...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வரியில்லாப் பிரிவில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் வாங்கியதாகக் கண்டறியப்பட்ட பல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது ஜனாதிபதி அலுவலகம் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களின் தகவலின்படி, சம்பவம்...