வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (02) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது, லங்கா வௌ்ளை டீசல் ஒரு...
சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட SUV வாகனம் தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று அவரை தலா 02 மில்லியன்...
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய முயலும் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) வரைவு சட்டமூலம், ஜூலை 31, 2025 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்த...
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில்...