spot_imgspot_img

இலங்கை

10 வருடமாக போலி அதிகாரியாக நடித்து பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கிய கில்லாடி!

டனோவிட்ட காவல் நிலையத்தில் தலைமை காவல் ஆய்வாளராக நடித்து, தேவையற்ற அறிவுறுத்தல்களை வழங்கி, அதிகாரப்பூர்வ விஷயங்களில் தலையிட்டு உத்தியோகத்தர்களை தவறாக வழிநடத்தியதாக கூறப்படும் 48 வயது நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் நேற்று...

பௌத்த மத அடையாளத்துடன் ஆடை அணிந்ததாக கைதான பெண்ணின் அடிப்படை உரிமைகள் மீறல்: இழப்பீடு வழங்க பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

பௌத்த மத அடையாளமான தர்ம சக்கரம் போன்ற சின்னம் கொண்ட ஆடையை அணிந்ததற்காக 2019 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கைது செய்து காவலில் வைத்தது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாக இலங்கை...

யாழில் வீட்டுவாசலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

இரவு நேரம் இசை நிகழ்ச்சிக்கு சென்று, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு திரும்பிய இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்த நிலையில் வீட்டு வாசலில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அருகில் உள்ள...

செம்மணியில் குழந்தையை கட்டியணைத்தபடியிருந்த எலும்புக்கூடு மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03...

புலிகளின் ஆயுதங்களை பதுக்கி வைத்து பாதாள உலககுழுக்களுக்கு வாடகைக்கு வழங்கிய 3 பேருக்கும் தடுப்புக்காவல்

யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்து தெற்கு பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் கும்பல்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் காவலில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img