spot_imgspot_img

இந்தியா

62 தோட்டக்கள், போலி ஆதார் அட்டை-என்.ஐ.ஏ. தகவல்: வெடிகுண்டு கார் வழக்கில் நான் பலிகடா-சச்சின் வாசே நீதிபதியிடம் முறையீடு!

வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரியிடம் இருந்து 62 தோட்டாக்கள், போலி ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர். ஆனால் வழக்கில் தான் பலிகாடா ஆக்கப்பட்டு இருப்பதாக...

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவர்களிற்கு தூக்கு: தமிழ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு!

உத்தரப் பிரதேசத்தில் 16 வயதுச் சிறுமி கூட்டு பலாத்காரத்திற்குப் பின் கொலையான வழக்கில் போக்சோ நீதிமன்றம் மூவருக்குத் தூக்கு தண்டனை விதித்துள்ளது. மிகவும் சிக்கலான இவ்வழக்கைத் திறமையுடன் புலனாய்வு செய்த ஐபிஎஸ் தமிழருக்குப்...

கெட்டிக்காரன் பெயரெடுக்க நானே குண்டை வைத்தேன்: கைதான சச்சின் வாஸே வாக்குமூலம்!

வழக்கை முடித்து வைத்து சூப்பர் அதிகாரியாகும் ஆசையில் வெடிகுண்டுகளை நானே வைத்தேன் என சச்சின் வாசே பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பிரபல தொழில் அதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் அன்டிலா...

இரக்கப்பட்டு வேலை கொடுத்த பெண்ணை கொன்று கொள்ளையடித்த கணவன், மனைவி கைது!

மாதவரத்தில் பெண்ணை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் சவுகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா!

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதியையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றையடுத்து, அடுத்து வரும் வாரங்களில் உள்நாட்டு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img