முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதை அவர் உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளதுடன், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ சோதனைக்குட்பட கேட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்ட...
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (26) வெளியிட்ட...
எய்ம்ஸ் செங்கல்லைத் திருடி, அதைப் பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் காட்டி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பிரமுகர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஒரு பிரச்சாரத்தை மக்கள்...
டென்மார்க் நாட்டின் நிர்வாகத்தை நாங்கள் பார்க்கிறோம், படிக்கிறோம். அதுபோன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து...