அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயன், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
1991ல் பாஜகவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைத் தலைவராகவும் இருந்தவர். 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த...
மும்பையில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணைக் கொலைசெய்து, பல துண்டுகளாக வெட்டிச் சமைத்து, நாய்களுக்கு உணவாக்கியது எப்படி என்பது குறித்து குற்றவாளி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
தனக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதால், தான் இறந்த பின்...
தாம்பரம் அருகே படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் உட்பட 4...
இஸ்லாமிய சமயத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரை காதலித்து வந்த சைவ சமயத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர், பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த வளநாடு...
கேரள மாநிலம், கோட்டயம் காத்திரப்பள்ளி பகுதியில் அமர் ஜோதி பொறியியல் கல்லூரி அமைந்திருக்கிறது. இங்கு இரண்டாம் ஆண்டு ஃபுட் சேஃப்டி பிரிவில் திருப்பூணித்துறையைச் சேர்ந்த மாணவி ஸ்ரத்தா (20) படித்துவந்தார். இவர் கடந்த...