செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இளைஞரைக் கொலைசெய்துவிட்டு, எதுவுமே தெரியாததுபோல வெளியூருக்குச் சென்று வாழ்க்கை நடத்திவந்த இளம்பெண்ணை காவல்துறையினர் ஏழு மாதங்களுக்குப் பின்னர் கைதுசெய்திருக்கின்றனர்.
தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது...
தமிழ் திரைப்படமொன்றில் நடித்திருந்த அப்சரா கள்ளக்காதலனான பூசாரியால் கொல்லப்பட்டு, சூட்சுமான முறையில் உடல் மறைக்கப்பட்ட விவகாரம் ஒரு த்ரில்லர் வெப் சீரிசுக்குண்டான அத்தனை அம்சங்களுடனும் தினம் தினம் புது திருப்பம் எடுத்து வருகிறது.
தெலுங்கானா...
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் 55 வயதான தபேஷ் குமார் பட்டாசார்யா. இவர் 1992இல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு பெண்...
பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி போலீஸ் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸாரின்...
இரண்டாவது திருமணம் நின்று போன விரக்தியில் 6 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்தனர். அவர் சிறைச்சாலைக்குள் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரையை அடுத்த புன்ன...