இலங்கை பிரதி சபாநாயகர் தெரிவு நாளை By: Pagetamil Date: May 4, 2022 பிரதி சபாநாயகரை தெரிவு நாளை நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாவை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleதற்போதைய வரவு செலவு திட்டம் காலாவதியானது!Next articleஅதிபருடன் கோபம்: அதிபர் அலுவலகம், கணினி அறைக்கு தீ வைத்த 12, 7 வயது மாணவர்கள் கைது! More like thisRelated னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி divya divya - September 20, 2026 சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்... சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன் divya divya - September 20, 2026 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு... யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது divya divya - September 19, 2026 யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்... பரபரப்பான செய்திகள் னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன் யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது சவூதியில் தண்டனைக்கு உட்பட்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு