காரைநகர் இ.போ.ச சாலை பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை!

Date:

காரைநகர் இ.போ.ச சாலை பேருந்துகள் இன்று (9) சேவையில் ஈடுபடவில்லை.

சாரதிகள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இன்று சாலை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது.

காரைநகர் சாலைக்கு சொந்தமான எந்த பேருந்தும் இன்று சேவையில் ஈடுபடவில்லை. பேருந்துகள் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.

இதேவேளை, தனியார் பேருந்துகள் வழக்கம் போல சேவையில் ஈடுபடுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்