மீண்டும் மாட்டிக் கொண்ட மீரா மிதுன்!

Date:

சர்ச்சை நடிகை மீரா மிதுன் பட்டியலிடப்பட்டவர்கள் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசி இருந்த நிலையில் அவர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். கேரளாவில் காதலர் உடன் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் இருக்கும் மீரா மிதுனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தான் வாய்தவறி பட்டியலினத்தவர்கள் பற்றி அப்படி பேசிவிட்டதாக கூறி ஜாமீன் கேட்டுக்கொண்டார்.

மீரா மிதுனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அவருக்கு புது சிக்கல் வந்துள்ளது. அவர் மீது ஜோ மைக்கேல் என்பவர் கடந்த வருடம் கொடுத்த புகாரில் சென்னை எம்கேபி நகர் பொலிசார் அவரை கைது செய்து இருக்கின்றனர்.
அவதூறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பல புகார்களை மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் வைத்திருந்தார் என்பது பொருள். இந்த வழக்கில் மீரா மிதுனை போலீசார் ஆஜர்படுத்தப்பட்டவர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்