ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பணத்தை அள்ளிக் கொடுத்த தொழிலதிபர்!

Date:

களனியில் உள்ள தொழிலதிபர் மஞ்சுள பெரேரா, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கிள்ளார்.

அவர் நேற்று (25) களனிய – நாஹென்ன பகுதியில் பணத்தை விநியோகித்தார்.

பணத்தைப் பெற ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்