ரந்தோலி பெரஹரா வீதி உலா!

Date:

தலதா ஆலயத்தின் எசல பெரஹெர விழாவின் இறுதி ‘ரந்தோலி பெரஹெரா’ வீதி உலா இன்றிரவு இடம்பெற்றது.

மாலை 6:44 மணிக்கு கண்டி வீதிகளில் ரந்தோலி பெரஹரா வீதி உலா இடம்பெற்றது.

நீர் வெட்டும் விழா மற்றும் நாள் ஊர்வலம் நாளை நடைபெறுகிறது, அதன்பின், எசல பெரஹராவை வெற்றிகரமாக முடித்ததை அறிவிக்கும் நிருபம் தியவடன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமேயினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.

நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் எசல பெரஹரா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.

இன்றைய ஊர்வலத்தில் நடுங்கமுவ ராஜா மற்றும் சுமார் 100 யானைகள் பங்கேற்றன.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்