செல்பி எடுக்க முயன்றபோது பண்ணை கடலில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு!

Date:

யாழ்ப்பாணம், பண்ணை கடலில் செல்பி எடுக்க முயன்ற போது கடலில் தவறிவிழுந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாவலர் வீதியை சேர்ந்த கந்தசாமி கௌதம் (29)என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ் நகரிலுள்ள தனியார் விடுதியில் பணியாற்றி வரும் அவர், நேற்று மாலை நண்பர்களுடன் பண்ணை பாலத்தில்  நண்பர்களுடன் நின்ற சமயத்தில், செல்பி எடுக்க முயன்றார். இதன்போது தவறி கடலுக்குள் விழுந்தார்.

நீரில் மூழ்கிய அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்