மாகாண எல்லைகளை கடப்பதற்கு கடமை அடையாள அட்டை அவசியம்!

Date:

மாகாண எல்லை கடந்து பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் கடமை அடையாள அட்டை பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடத்துனர், சாரதி அடைாள அட்டைகளை பரிசோதிப்பது நடைமுறையில் இல்லாததால், இந்த பணிக்காக பொலிசாரின் ஒத்துழைப்பை இ.போ.ச பெற்றுக்கொள்ளவுள்ளது.

அத்தியாவசிய தேவையின்றி மாகாண எல்லை கடந்து பயணிப்பவர்களை அடையாளம் காண இந்த நடைமுறை அமுலாகிறது.

மாகாண எல்லை கடந்து பயணிக்கும் பயணிகளிடம் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்படும். மாகாணத்திற்குள் பயணம் செய்பவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்படாது.

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மவுண்ட் லவினியா காவல் பிரிவின் டெம்பிள் ரோட் பகுதியில் உள்ள ஒரு...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்