செல்பி எடுக்க முயன்றபோது பண்ணை கடலில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு!

Date:

யாழ்ப்பாணம், பண்ணை கடலில் செல்பி எடுக்க முயன்ற போது கடலில் தவறிவிழுந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாவலர் வீதியை சேர்ந்த கந்தசாமி கௌதம் (29)என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ் நகரிலுள்ள தனியார் விடுதியில் பணியாற்றி வரும் அவர், நேற்று மாலை நண்பர்களுடன் பண்ணை பாலத்தில்  நண்பர்களுடன் நின்ற சமயத்தில், செல்பி எடுக்க முயன்றார். இதன்போது தவறி கடலுக்குள் விழுந்தார்.

நீரில் மூழ்கிய அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மவுண்ட் லவினியா காவல் பிரிவின் டெம்பிள் ரோட் பகுதியில் உள்ள ஒரு...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்