முல்லைத்தீவில் குதிரையோடியவர் சிக்கினார்!

Date:

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு சிலாவத்தையிலுள்ள பரீட்சை நிலையம் ஒன்றில் ஆள் மாறாட்டம் செய்ய முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

நெடுங்கேணியை சேர்ந்த 27 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்