வடமாகாணத்தின் இன்றைய கொரோனா தொற்று விபரம்!

Date:

வடமாகாணத்தில் இன்று (10) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 521 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் , வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், யாழ் போதனா வைத்தியசாலையில் 2 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்: தமிழக முதல்வர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச்...

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்